chennai மீண்டும் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி நமது நிருபர் நவம்பர் 10, 2022 சென்னையில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளார்.